2007இல் துவங்கப்பட்ட தங்கத்தாமரை பதிப்பகம் பதிப்பக உலகில் இன்னமும் ஒரு புதுவரவாகவே திகழ்கிறது. தரமான நல்ல நூல்களை வெளியிடவேண்டும் என்ற நல்நோக்கத்துடன் துவங்கப்பட்ட தங்கத்தாமரை பதிப்பகத்தின் ஆசிரியப்பொறுப்பை ஏற்று செயல்படுபவர்கள் இரட்டை எழுத்தாளர்கள் சுபா.


















