இந்திரா சொந்திரராஜன் எழுதிய நாவல் முதல் முறையாக சித்திர கதை வடிவம் பெறுகிறது!
ரங்லீ காமிக்ஸின் உயிர் மூச்சாக இருக்கும் சந்தாதாரர்களால், இந்த ப்ராஜக்ட் சாத்தியமாகியிருக்கிறது. உங்களை மகிழ்விக்க, அப்பப்பொழுது சில அப்டேட்ஸ் வழங்க திட்டமுட்டுள்ளோம்.. அதன் வரிசையில், ‘பென்சிலிங்’ எனும் வரைகலை வேலை துவங்கியுள்ளது – அதில் ஒரு பக்கத்தை உங்கள் பார்வைக்கு வழங்க மிகவும் மகிழ்ச்சி கொள்கிறோம். பி கு: பொதுவெளியில் பகிர வேண்டாமே, ப்ளீஸ்? இது சந்தாதாரர்களுக்கு மட்டுமேயான ஒரு சிறப்பு ஏற்பாடு! முக்கிய பி கு: ஒரு பக்கம் ரெடி ஆகிவிட்டதே.. இனி விரைவில் புத்தகத்தை […]




